‘ ஒரு வன் சீட னாக இருக்கத் தயாரா கும் அதே தருணத்தில் அவனுக்கான குருவும் தோன் றிவிடுகிறார் ’ என் கிறது பிரம்மஞான தத்துவ ம் . அத னை நீ ங்கள் எல்லோரும் அ றி ந்திருப்பீர்கள் . இள வயதில் ஆர்னோல்டு சுவார்செனேக ரிடம் ஒரு பத்திரிகை நிருப ர் கே ட்டார் . உங்க ளுக்கு முன்மாதிரியா க நீ ங்கள் நினைப்பது யாரை ? என்று . அப்பொழுது சற்றும் தாமதியா மல் அவர் வாயிலிருந்து உதிர் ந் த பெயர் ’ முகம்மது அலி ’. “ உங்கள் பயிற்சிமுறை எப்படிப்பட்டது ! தினமும் எத்தனை தண்டால் , பஸ்கி எடுப்பீர்கள் என்று தன்னிடம் கே ட்கி றவ ர் களுக்கு அலி சொல்லும் பதில் அசாதார ண மானது . பொதுவா நான் எடுக்கும் தண்டாலையோ , பஸ்கியையோ நான் க ண க்கு வெச்சுக்கிறதில்ல . இந்தப் பயிற்சி யைச் செய்து கொண்டிருக்கும்போது எனக்கு எப் போது வலி யெடுக்க ஆரம்பிக்கிறதோ அ ந் த நொடியி லிருந்து தான் 1,2,3 என்று எண்ண ஆரம் பிப்பேன் . அதற்ப் பிறகு உயிர்போ கிற மாதிரி எனக்கு வலி எடுக் கிறவரை எ ன் ப யி ற்சி யானத
This blog wont be just one more in the list.Instead it will be a cut above the rest.You bet?