Skip to main content

Posts

Showing posts from February, 2016

குரு சொல்லித்தராத பாடம் !

‘ ஒரு வன்   சீட னாக   இருக்கத்   தயாரா கும்   அதே   தருணத்தில்   அவனுக்கான   குருவும்   தோன் றிவிடுகிறார் ’  என் கிறது   பிரம்மஞான   தத்துவ ம் .   அத னை நீ ங்கள்   எல்லோரும்   அ றி ந்திருப்பீர்கள் .  இள   வயதில்  ஆர்னோல்டு   சுவார்செனேக ரிடம்   ஒரு   பத்திரிகை   நிருப ர்  கே ட்டார் .    உங்க ளுக்கு   முன்மாதிரியா க   நீ ங்கள்   நினைப்பது    யாரை ?  என்று .   அப்பொழுது   சற்றும்   தாமதியா மல்   அவர்   வாயிலிருந்து   உதிர் ந் த  பெயர்  ’ முகம்மது   அலி ’. “ உங்கள்   பயிற்சிமுறை   எப்படிப்பட்டது !   தினமும்   எத்தனை   தண்டால் ,  பஸ்கி   எடுப்பீர்கள்   என்று  தன்னிடம்   கே ட்கி றவ ர் களுக்கு   அலி   சொல்லும்   பதில்   அசாதார ண மானது .   பொதுவா   நான்   எடுக்கும்  தண்டாலையோ ,  பஸ்கியையோ   நான்   க ண க்கு   வெச்சுக்கிறதில்ல .  இந்தப்   பயிற்சி யைச்   செய்து கொண்டிருக்கும்போது   எனக்கு   எப் போது   வலி யெடுக்க   ஆரம்பிக்கிறதோ அ ந் த நொடியி லிருந்து தான்  1,2,3  என்று   எண்ண   ஆரம் பிப்பேன் .   அதற்ப்   பிறகு   உயிர்போ கிற   மாதிரி   எனக்கு வலி   எடுக் கிறவரை   எ ன்   ப யி ற்சி யானத